Author: mullai ravi

பழம்பெரும் நடிகை புஷ்பலதா மரணம்

சென்னை நேற்று நடிகர் ஏ வி எம் ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா மரணம் அடைந்துள்ளர். கடந்த 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை…

ஐஸ்வர்யா ராய் மகள் கூகுள்,மற்றும் யூ டியுப் மீது வழக்கு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னணி நடிகர்களின் முக்கியமானவரான அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக்…

இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுண்டு மிரட்டல்

இந்தூர் இன்று காலை இ மெயில் மூலம் இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலம்…

மிகைப்படுத்தப்படும் கும்பமேளா நெரிசல் : ஹேமமாலினி ஆதங்கம்’

டெல்லி ஹேமமாலினி கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் மிகைப்படுத்தப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் 29 ஆம்…

நாளை பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

பிரயாக் ராஜ் நாளை திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராட உள்ளார். கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்கு பதிவு

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டுள்ளது. நாளை 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று தேர்தலில்…

வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை

ராமேஸ்வரம் வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545…

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ்…

வாகனங்களில் கால்நடைகளை கொண்டு  செல்ல புதிய விதிமுறைகள் : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது/ இன்று சென்னை உயர்நீதிமன்றம், ”கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க…