Author: mullai ravi

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். சென்னையில் 06.02.25 அன்று காலை 09:00 மணி முதல் மதியம்…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில்…

அஜித்குமாரின் விடாமுயற்சி பட சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

சென்னை தமிழக அரசு அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. முன்னணி நடிகர் அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார்.…

தமிழக பட்ஜெட் புதிய அறிவிப்புகளுடன் தயாரிபு

சென்னை தமிழக அரசு புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்ட்டை தயாரித்து வருகிறது. தமிழக சட்டசபை கூஉட்டம், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும்…

இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 19 ராமேஸ்வரம் மீனவர்கள்

கொழும்பு இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேட்ந்த 19 மீன்வர்களை விடுதலை செய்துள்ளது. கடந்த ஜன.26 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34…

தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு

இந்தூர் தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பூர்வமாக…

பெங்களூருவில் 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடக்கும் யுஜிசி எதிர்ப்பு மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் செய்த…

தமிழக ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி வினா

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அமைச்சர் ரகுபதி வினா எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் வலைத்தளத்தில், ”நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி…

திருப்பரங்குன்றம் கோவிலில் நுழைந்த 195 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் உள்ள கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த 195 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி…

தமிழகத்தில் இயல்பை விட அதிக  வெப்பம் நிலவும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில இயல்வபை விட அதிக வெப்பம் நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை…