Author: mullai ravi

விஜயவாடா பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து

விஜயவாடா விஜயவாடா நகரில் நடந்துவரும் பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று…

நேற்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை மாசி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல,…

மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் இடிக்கும் போது ஆபரேட்டர் பலி

மதுரை நேற்றிரவு மதுரை மாட்டுத்தாவ்ணி அருகில் உள்ள ஆர்சை இடிக்கும் போது நடந்த் விபத்தில் ஒரு ஜேசிபி ஆபரேட்டர் உயிரிழந்தார், ஆர்ச் வடிவில் வைக்கப்பட்டுள்ள ஒரு பழமையான…

3 பேரூராட்சிகலை நகராட்சிகளாக தரம் உயர்த்திய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி உள்ளது. தமிழக சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக…

இன்று கும்மிடிபூண்டி மார்க்கதில் 25 புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை இன்று கும்மிடிபூண்டி தடத்தில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யபடுகின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொன்னேரி-கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற…

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் , அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி,…

மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களின் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னை மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களுக்கான கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு…

எதையாவது உளறுவதே சீமானின் வழக்கம் : தவெக

சென்னை எதையாவது உளறுவதே சீமானின் வழக்கம் என த வெ க தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருஞ்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய் – பிரசாந்த்…

பாஜகவுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்

சென்னை பாஜக கல்வியை காவிமயமாக்க சதி செய்வதாக திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது/ இன்று திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

புனேவில் மேலும் ஐவருக்கு ஜி பி எஸ் பாதிப்பு

புனே மகாரஷ்டிர மாநிலம் புனே நகரில் மேலும் 5 பேருக்கு ஜி பி எச் தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது மகராஷ்டிர மாநிலத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் எனப்படும்…