3 பெண்கள் கடற்கரை சொக்சு விடுதியில் மர்ம மரணம்
பெலிசே கரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள்…
பெலிசே கரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள்…
சென்னை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு…
பிரயாக் ராஜ் நேற்றுடன் நிறைவடந்த மகாகும்பமேளால் 65 கோடி பேர் புனித நீராடியதாக u பி மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி.13 ஆம் தேதி உத்தர…
பாட்னா பாஜகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் பீகார் மாநில நிதிஷ்குமார் அரசில் பதவியேற்றுள்ளனர். நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசு பீகார் மாநிலத்தில் நடந்து வருகிறது.…
மோரிகான் இன்று அதிகாலை அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை போல்…
ஐதராபாத் தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது/ மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
மதுரை ரூ. 1 கோடி மதிப்புள்ள 2.15 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு ஒரு தம்பதி தானமாக கொடுத்துள்ளனர். கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர் மதுரை மாவட்டம்…
சென்னை இன்று கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 16 மின்சார ரயில்கல் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி…
சென்னை மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் .தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்…