நாளை ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
ஈரோடு நாளை ஈரோட்டின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரோட்டில் நாளை (28.04.2025) அன்று காலை 09:00 மணி முதல்…
ஈரோடு நாளை ஈரோட்டின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரோட்டில் நாளை (28.04.2025) அன்று காலை 09:00 மணி முதல்…
சென்னை வரும் 29 ஆம் தேதிக்குள் தமிழகத்தை விட்டு வெளியேற 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும்…
கவுகாத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் 22-ந்தேதி நடந்த…
டெல்லி டெல்லி நீதிமன்றம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்ப மறுத்துள்ளது/ அமல்லக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு…
மும்பை மும்பை அமலாகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்து கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மகாரஷ்ட்ர மாநிலத்தின் தலைநகர் மும்பையின் உள்ள பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம்…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்.…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி…
சென்னை நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஷ்மீர் மாநிலம்,…
சென்னை நேற்றிரவு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லக் கூடிய சிலம்பு எக்ஸ்பிரஸ்…