Author: patrikaiadmin

இந்தியாவுக்கு உதவ நாங்களும் தயார்! கூகுளை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட், அமேசான் உதவிக்கரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்று காலை கூகுள் நிறுவனம் நிதி உதவி அறிவித்திருந்த…

அஸ்வினை தொடர்ந்து ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஐபில் போட்டியில் இருந்து திடீர் விலகல்…

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் ரவிச்சந்திரன் விலகுவதாக அறிவித்த நிலையில், ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் விகுவதாக திடீரென அறிவித்து உள்ளனர். இது…

ஆக்சிஜன் தட்டுப்பாடு: பிஎம் கேர்ஸ் நிதிக்கு 50ஆயிரம் டாலர் வழங்கி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ்

கொல்கத்தா: இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிரபல…

கடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு: புதிய கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு

டெல்லி: கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் தமிழில் வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பை தமிழ் மொழி…

அரசு மருத்துவமனைகளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசம்! எடியூரப்பா

பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வரலாறு காணாத…

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பல மாவட்டங்களில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு…!

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…

கொரோனா பாதிப்பால் இன்று முதல் தியேட்டர்கள் மூடல்….!

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்…

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை பற்றி நடிகர் பார்த்திபன் பதிவு….!

நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவிற்கு பலவித இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா…

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள், படுக்கை வசதிகள் மேற்கொள்ள அனுமதி…!

டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை…

மறைந்த இந்திய நடிகருக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி,,,,!

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக,…