ஜிஎஸ்டி, வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் வேண்டுகோள்
டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் பிப்ரவரி…
டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் பிப்ரவரி…
சென்னை: பிரபல இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44. தமிழ் திரைப்பட…
திருமலை: திருப்பதியில் கொரோனா அதிகரித்து வருவதால் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே…
டில்லி கொரோனாவை எதிர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருமித்த மற்றும் வெளிப்படையான கருத்துடன் அணுகினால் காங்கிரஸ் உதவ தயாராக உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார் கொரோனா இரண்டாம் அலை…
சங்கரன்கோவில்: பிளஸ்2 படிக்கும் மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய விவகாரம் தொடர்பாக, தென்காசி மாவட்ட திமுக பிரமுகருக்கு,மாணவியின் உறவினர்கள் வீடு புகுந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இது…
மகேந்திரகிரி: தமிழகத்தின் தேவைக்காக இஸ்ரோ மையம், அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாகி…
கொரோனா குறித்த நெட்டிசன் பதிவு கொரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. இந்நிலையில்…
டில்லி கொரோனா தடுப்பூசிகள் விலையைக் குறைக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது., கொரோனா இரண்டாம் அலை பரவல் நாட்டில் மிகவும் அதிகரித்து…
டில்லி உச்சநீதிமன்றத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே அதாவது மே மாதம் 8 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இந்தியா…
வாஷிங்டன் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் சத்துணவுத் திட்டம் அமெரிக்காவில் இன்று முதல் அமலாக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெகு நாட்களுக்கு…