பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்
அகமதாபாத் பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ் ஆவார். பிரதமர் மோடியின் தந்தையின் தம்பியான…
அகமதாபாத் பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ் ஆவார். பிரதமர் மோடியின் தந்தையின் தம்பியான…
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி நோயாளிகளை இடமில்லை என்று கூறி வெளியில் அனுப்பும் மருத்துவமனைகள் அல்லது இதுகுறித்து ஊடகங்களுக்கு புகார் அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு…
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,434 கேரளா மாநிலத்தில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,819 பேருக்கு…
திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு சார்பில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் இறுதிச் செலவுக்காக ரூ..34.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் உள்ள அனைத்து…
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை…
சென்னை மறைந்த நடிகர் விவேக் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விவேக்…
தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரானாவின் கோர தாண்டவம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பலவித கட்டுப்பாடு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய…
சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும்…
கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…