தமிழகத்திற்கு ரூ.1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்!
சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளதால், முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளதால், முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3293 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று…
சென்னை: நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும்… யாருக்கும் எப்போதும் வேண்டாம் , “நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்” என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி திமுக…
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 4,640…
சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்கள் குறித்து பேசுவது பயனற்றது, அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை என ஹரியானா மாநில பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். நாடு…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர…
வாஷிங்டன் இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி ’617’ உருமாறிய கொரோனாவை தடுக்கிறது என அமெரிக்க மருத்துவர் அந்தோணி ஃபாசி புகழ்ந்துள்ளார். இந்தியாவில் தற்போது இரண்டு வகை கொரோனா தடுப்பூசிகள்…
சென்னை: நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும் என கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து, மக்கள் நீதி…