Author: patrikaiadmin

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா….!

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்…

விஸ்டா அவசியமற்றது, தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம்! ராகுல்காந்தி

டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி…

தொடர்ந்து பணி: கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்….

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து இன்று…

கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு….!

பனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்…

கொரோனா பாதிப்பு: மூத்த காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் காலமானார்…

மும்பை: கொரோனா பாதிப்பு: மூத்த காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் அரசு எங்களிடம் ஆலோசிக்காவிட்டால்……! விக்கிரமராஜா மிரட்டல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் இல்லைவயேல் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வணிகர்கள் சங்க…

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் சிகிச்சை…!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். கொரோனா…

உரிய இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாவிட்டால் என்ன விளைவு ஏற்படும் ?

இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலோனோருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதற்கேற்றாற் போல், கொரோனா தடுப்பூசி மருந்துகளும் உலகளவில்…

18வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா? இணைய முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு…

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் கோவிட்19 தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…