Author: patrikaiadmin

ரியோ பாட்மிண்டன் : சாய்னா வெளியேறினார்!

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியுற்றார். இன்று நடைபெற்ற ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மரியா உல்டினாவுடன்…

தமிழக அரசு வேலை:  5 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு

சென்னை: தமிழக அரசின் 5,451 காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்…

ஒலிம்பிக்கை நிறுத்து!: தொடரும் தாக்குதல்கள்

ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய சேதம் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்தது. எவருக்கும்…

முதுபெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ம்…

நேபாளப் பிரதமராக பிரசண்டா தேர்வு: இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரசண்டாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். முன்னாள் மாவோயியத் தலைவர்…

மனநோயாளிகளாகும் தமிழ் நாட்டு ஆண்கள்!

திராவிடர் கழக பிரமுகரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அருள்மொழி (Annamalai) அவர்களின் முகநூல் பதிவு: தஞ்சையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கலைச்செல்வி… விழுப்புரத்தில். எரித்து…

துபாய் விமான விபத்து:   300 பேரை  காப்பாற்ற உதவிய தீயணைப்பு வீரர் வீரமரணம்!

துபாய்: நேற்று துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை காப்பாற்ற உதவியர்களில் ஒருவரான தீயணைப்பு வீரர் ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரர் வீரமரணம்…