Author: patrikaiadmin

வெளிநாட்டு சிறைகளில் வாடும் 7620 இந்தியர்கள் : இந்திய அரசு அழைத்து வருமா?

டில்லி வெளிநாட்டு சிறைகளில் சுமார் 7620 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஜே அக்பர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எம். ஜே.…

பத்தே வருடங்களில் 1500% அதிகமான அமைச்சரின் சொத்துக்கள் ! : லஞ்சம் காரணமா?

மும்பை மகாராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் சொத்துக்கள் பத்தே ஆண்டுகளில் 1500% அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா தனது வேட்புமனுவில் அளித்துள்ள சொத்துக்களின்…

நாடு முழுவதும் 682 ஜவுளி ஆலைகள் மூடல் : ஸ்மிரிதி இரானி அதிர்ச்சி தகவல் !

டில்லி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, நாடு முழுவதும் 682 ஜவுளி ஆலைகள் கடந்த ஜுன் மாதம் வரை மூடப்பட்டதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். பாராளுமன்ற கேள்வி…

ஆன்லைன் கேம்களின் விபரீதம் : தற்கொலைக்கு தூண்டப்பட்ட சிறுவன்

இந்தூர் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஆன்லைன் கேமில் கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன் படி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அனவைரிடையேயும், ஆன்லைன் கேம்ஸ்…

இன்று மகா சங்கட ஹர சதுர்த்தி : விநாயக விரதம் இருக்கும் முறைகள்

முழுமுத்ல் கடவுள் என வணங்கப் படுபவர் விநாயகப் பெருமான். அவருக்கு உகந்த திதி சதுர்த்தி. சங்கட ஹர என்பதன் பொருள் நமக்கு வரும் சங்கடங்களை அழிக்க வல்லவர்…

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கும்பகோணம் தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில்,…

எடப்பாடி பழனிச்சாமி துரோகி!: நாஞ்சில் சம்பத் காட்டம்

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி” என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் காட்டமாக தெரிவித்துள்ளார்.. இன்று அ.தி.மு.க.தலைமைச் செயலகத்தில் கூடிய எடப்பாடி…

நவாப் சொத்தை உரிமை கோரும் பழம்பெரும் இந்தி நடிகை !

போபால் போபாலில் உள்ள நவாப் மாளிகையை அத்து மீறி ஆக்ரமித்ததாகவும், அங்குள்ள பழம் பொருட்களை திருடியதாகவும் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகுர் இருவர் மேல் புகார்…

மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பரிதாப மரணம் : தட்டிக் கழிக்கும் மின் வாரியம்

ராஞ்சி வெள்ளத்தால் மின்சாரக் கசிவு ஏற்பட்டு விஷால் குமார் வர்மா என்னும் மல்யுத்த வீரர் மரணம் அடைந்ததற்கு ஜார்கண்ட் மின் வாரியம் அது வாரியத்தின் தவறல்ல எனக்…

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் பற்றிய புகார் : மத்திய பா ஜ க அரசு நிராகரிப்பு

டில்லி ராகுல் காந்தி தனக்கு அளிக்கப்பட்டுள்ள எஸ்பிஜி பாதுகாப்பு வாகனத்தால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், பல அசௌகரியங்கள் உள்ளதாகவும் அனுப்பிய புகாரை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ராகுல்…