மகனின் பிணத்துடன் கொட்டும் மழையில் விரட்டப்பட்ட பெண் : ஐதராபாத்தில் அக்கிரமம் !
ஐதராபாத் இறந்த சிறுவனின் பிணத்தை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என வீட்டு சொந்தக்காரர் தடுத்ததால் நடுத்தெருவில் மகன் பிணத்துடன் கொட்டும் மழையில் ஒரு தாய் தவிக்க விடப்பட்டுள்ளார்.…