ஜந்தர் மந்தரில் இருந்து தமிழக விவசாயிகள் வெளியேற வேண்டும் : போலீஸ் நோட்டிஸ்
டில்லி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 73 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி…
டில்லி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 73 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி…
வாரனாசி வாரனாசி மாவட்ட ஆட்சியாளர் பனாரஸ் இந்து பல்கலைக்கழக காவலர்கள் சீருடையின் நிறத்தை மாற்றும் படி உத்தரவிட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பனாரஸ் இந்து…
ரியாத் சவுதி அரேபியாவில் பெண்களும் இனி கார் ஓட்டலாம் என சவுதி மன்னர் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் சவுதி அரேபியாவில் மட்டுமே பெண்கள் கார் ஓட்ட தடை…
டில்லி மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஷார்ஜா மன்னருக்கு இந்தியர்களை சிறையில் இருந்து விடுவித்ததற்கக நன்றி தெரிவித்துள்ளார். ஷர்ஜாவின் மன்னர் சுல்தன் பின் முகமது அல் காசிமி…
சென்னை பா ஜ க வின் முதிய தலைவர் அத்வானி மேற்கத்திய நாகரீகத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபடவேண்டும் என கூறி உள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள…
டார்ஜிலிங் தனி மாநிலம் கேட்டு வேலை நிறுத்தம் செய்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டது.…
சான் ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டரில் இனி 280 எழுத்துக்களில் செய்தி அனுப்ப முடியும் என செய்தி வந்துள்ளது. சமூக வலை தளமான டிவிட்டர் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. அரசியல்,…
மும்பை சத்ரபதி சிவாஜிக்கு சிலை எடுக்க ரூ.3600 கோடி செலவு செய்யும் மகாராஷ்ட்ர அரசு பாலங்களை பழுது பார்க்க பணமின்றி கடன் வாங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள…
பாட்னா தனது 98ஆவது வயதில் பொருளாதாரப் பிரிவில் முதுகலை பயின்று ஒரு முதியவர் தேர்வு எழுதி உள்ளார். ராஜ்குமார் வைஸ்யா என்னும் முதியவர் உத்திர பிரதேச மாநிலம்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து இடைத்தேர்தலில் ஆளும் பா ஜ க 11 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளில்…