Author: patrikaiadmin

லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு : தற்போதைய நிலவரம்..

லாஸ்வேகாஸ் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு பற்றிய புதுத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மண்டாலே பே ஓட்டலில் காசினோ,…

ரோஹிங்கியா : இந்துக்களை தாக்குவது யார் – அதிர்ச்சி தகவல்கள்

டாக்கா ராகினே பகுதியில் உள்ள ரோஹிங்கியா இந்துக்களை தாக்குவது யார் என மியான்மர் அரசு தகவல்கள் வெளியிட்டுள்ளன. சமீபத்தில் இந்து கிராமத்தில் இருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட…

குஜராத் : தலித்துகள் மீது தொடரும் வன்முறை….

ஆனந்த் குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது மேல் ஜாதியினரின் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜெயேஷ் சொலங்கி மற்றும் பிரகாஷ்…

லாஸ் வேகாஸ் காசினோவில் துப்பாக்கி சூட்டில்  இருவர் மரணம் : விமானங்கள் ரத்து

லாஸ் வேகாஸ் லாஸ்வேகாஸ் நகரில் ஒரு சூதாட்ட விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் மரணமடைந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லாஸ்வேகாஸ் நகரில் காசினோ என…

விருதுகளை மத்திய அரசுக்கு திரும்ப அளிப்பேன் : பிரகாஷ் ராஜ்..

பெங்களூரு பிரதமர் மோடி கவுரி லங்கேஷ் கொலையில் மவுனமாக இருப்பதை தொடர்ந்தால் விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ்…

ஸ்பெயின் : காட்டலோனியா தனிநாடாக நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி…

பார்சிலோனா ஸ்பெயின் நாட்டில் இருந்து தனிநாடாக காட்டலோனியா பிரிய நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சுயாட்சி பெற்ற மாநிலமாக காட்டலோனியா உள்ளது. இந்த…

உலகின் அதிக மருத்துவ வசதிகள் உள்ள 16 நாடுகள் : இந்தியா இடம் பெறவில்லை!

லண்டன் லண்டனில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் அதிக மருத்துவ வசதிகள் கொண்ட 16 நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. லண்டனில் உள்ள தி லெகாடம் நிறுவனம் உலகெங்கும்…

தூய்மை இந்தியா : உண்மையில் இந்தியா தூய்மைப் படுத்தப் படுகிறதா?

டில்லி தினமும் நகரங்களில் முழுமையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை என அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூய்மை இந்தியா என அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் தூய்மைப் படுத்தப்படுவதாக அறிக்கைகள் வெளியாகின்றன.…

துர்கா பூஜை : குப்பை மேடான யமுனை நதி – அரசு கவனிக்குமா?

டில்லி துர்கை சிலைகள் கரைப்பால் யமுனை நதி மிகவும் மாசடைந்துள்ளது. வருடம் தோறும் துர்கா பூஜை விமரிசையாக நடப்பதும் அந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவதும் வழக்கமான…

முன்பதிவு ரெயில் பெட்டிகளில் பெயர் பட்டியல் இல்லை : பயணிகள் தவிப்பு…

சென்னை நேற்று முதல் முன்பதிவு செய்யப்படும் ரெயில் பெட்டிகளில் பெயர் பட்டியல் ஒட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து பயணிகள் தங்களின் இடத்தை கண்டுபிடிக்க தவித்துப் போயினர். முன்பதிவு பெயர்…