Author: patrikaiadmin

பிரகாஷ் ராஜ் மீது வழக்கு : வரும் 7 ஆம் தேதி விசாரணை

லக்னோ பிரதமர் மோடியையும், யோகி ஆதித்ய நாத்தையும் விமர்சித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த கவுரி…

சீனா : நதி நீர் திசை திருப்பி சாதனை!

பீஜிங் சீன தனது நாட்டின் தெற்கு பகுதியிலிருந்து 10 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை வடக்குப் பகுதிக்கு திசை திருப்பி சாதனை புரிந்துள்ளது. சீனாவின் வடக்கு பகுதியில்…

ரிசர்வ் வங்கி : வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பண வீக்கம் அதிகரிக்கும்

டில்லி ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் முன் போலவே 6% எனவும் இதில் இப்போதைக்கு மாற்றம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. இன்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை…

கேடலோனியா : போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் அரணான தீயணைப்பு வீரர்கள்

கேடலோனியா கேடலோனியாவில் நடந்த வாக்கெடுப்பின் போது பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் போலீசிடம் இருந்து காப்பாற்றி உள்ளனர். ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து தனி நாடாக ஆதரவு கோரி…

இன்றைய வர்த்தகச் செய்திகள் 04/11/2017

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் : 1. சீனத் தயாரிப்பான ஒப்போ மொபைலுக்கு தனி விற்பனையகம் தொடங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது. இனி நேரடியாக ஒப்போ மொபைல்…

வேதியலில் (கெமிஸ்ட்ரி) நோபல் பரிசு பெற்றவர்கள் பெயர் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் இந்த ஆண்டின் வேதியல் துறைக்கான நோபல் பரிசி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன வேதியல் (கெமிஸ்ட்ரி) துறையில் மூவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 1. ஜேக்கஸ் டுபோசெட்…

பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ க்கு பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு : அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன் பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் ஐ எஸ் ஐ பயங்கரவாத குழுக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசுத்துறை அதிகாரியான ஜோசஃப்…

பணமதிப்பு குறைப்பு : குஜராத் கூட்டுறவு வங்கியில் ரூ.50000 கோடி டிபாசிட்

அகமதாபாத் பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் குஜராத் கூட்டுறவு வங்கிகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களாக 50000 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்துள்ளன. கடந்த…

புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் ஏப்ரலில் அச்சடிப்பு

டில்லி ரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டுக்களை 2018ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அச்சடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம்…

விவசாயிகளை அண்டர்வேருடன் உட்கார வைத்த போலீஸ்!

பண்டல்காந்த், மத்தியப் பிரதேசம் நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகளை உடைகளை அவிழ்த்து உள்ளாடையுடன் காவல் நிலையத்தில் மத்திய பிரதேச போலீசார் அமர வைத்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் மிகவும்…