Author: patrikaiadmin

பெண்களை அனுமதிக்க சபரிமலை தாய்லாந்து இல்லை : கோயில் அதிகாரி கண்டனம்

திருவனந்தபுரம் சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் சபரிமலை தாய்லாந்து போல உல்லாச சுற்றுலா மையமாக ஆகிவிடும் என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலையில் நெடுங்காலமாக 10 வயதிலிருந்து 50…

மிரட்டலுக்கு அஞ்சாத வீரப் பெண் : ருசிகரத் தகவல்

டில்லி டில்லியை சேர்ந்த கல்லூரி மாணவி தனக்கு கருத்து சுதந்திரம் உண்டு எனவும் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் எனவும் கூறி உள்ளார். டில்லி பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில்…

மகாராஷ்டிரா அரசு அதிரடி : 4548 மருத்துவர்களின் பதிவு நீக்கம்

மும்பை மகாராஷ்டிரா மாநில அரசு கிராமத்தில் பணி புரிய மறுத்த 4548 மருத்துவர்களின் பதிவை நீக்கி உள்ளது. மருத்துவர்கள் தங்களின் மருத்துவப் படிப்பு முடிந்ததும் அரசிடம் பதிவு…

பசியால் வாடும் நாடுகளின் பட்டியல் : வட கொரியாவை விட இந்தியா மோசமான நிலை!

வாஷிங்டன் உலகில் பசியால் வாடும் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் இந்தியா 100ஆவது இடத்தில் உள்ளது. சமீபத்தில் பசியால் வாடும் உலகநாடுகள் என்னும் பட்டியலை சர்வதேச உணவுக்…

மகன் ஜெய்ஷா மீதான முறைகேடு குற்றச்சாட்டு.. முதல் முறையாக மவுனம் கலைத்தார் அமித்ஷா!

டெல்லி: பாஜக தலைவர் அமித்ஷா தனது மகன் ஜெய்ஷா மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்து முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். ‘திவயர்’ என்னும் இணையதளம் வெளியிட்ட ஆய்வு…

நடராஜன் உறுப்பு மாற்று விவகாரம்: விதிமீறப்பட்டிருந்தால் நடவடிக்கை!:  ஜெயக்குமார் தகவல்

சென்னை: சசிகலா கணவர் நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சையில் விதி மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில்…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கை தள்ளி வைப்பு : டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மேல் எடுத்துள்ள் நடவடிக்கையை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சென்ற…

சாப்பாடு போட்டாலாவது சட்டசபைக்கு உறுப்பினர் வருவார்களா? : கர்நாடகா சபாநாயகர் சந்தேகம்!

பெங்களூரு கர்நாடகா சட்டசபைக்கு உறுப்பினர்கள் குறைவாக வருவதால் மதிய உணவு வழங்க அரசு உத்தேசித்துள்ளது. கர்நாடக சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலானோர் வருகைப்…

ரொக்கமற்ற பரிவர்த்தனை மாதிரி கிராமத்தின் தற்போதைய நிலை என்ன?

இப்ராகிம்பூர் ரொக்கமற்ற பரிவர்த்தனையின் (cashless transaction) மாதிரி கிராமம் என அரசால் புகழப்பட்ட தெலுங்கானா மாநில இப்ராகிம்பூரின் மக்கள் ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாறி உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில்…

சர்வதேச நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் டிசம்பரில் தொடங்குகிறது!

ஆக்லாந்து சர்வதேச நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் வரும் டிசம்பர் முதல் துவங்கும் என கிரிக்கெட் கவுன்சில் தலைவர் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் டேவ்…