Author: patrikaiadmin

விஞ்ஞானி ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம் $1,06,250 க்கு ஏலம் போனது

லண்டன் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம் $ 1.06.250 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.…

திருப்பதி கோவிலில் பணி புரியப் போகும் தலித் அர்ச்சகர்கள்!

திருப்பதி திருப்பதி கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் விரைவில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர் அனைத்து சாதியினருக்கும் ஆலயத்தில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்பதை ஒட்டி திருப்பதி கோவிலில்…

சனிப் பெயர்ச்சி 2017 : ரிஷப ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : ரிஷப ராசிக்கான பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை 7ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 8ஆம்…

ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை வைத்தார் : மருத்துவர் சாட்சியம்

சென்னை ஆறுமுக சாமி விசாரணைக் கமிஷனில் ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை பதித்ததாக டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு கமிஷன் ஒன்றை…

ஆர் கே நகரில் 59 பேர் போட்டி

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி இடுகின்றனர் ஆர் கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல பரபரப்புகள் அரங்கேறி…

“சுந்தரத் தெலுங்கில்” சீமான் கட்சியினர் பிரச்சாரம்

தெலுங்கு மொழியில் சீமான் கட்சியினர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. நமது வாசகர்களின் பார்வைக்கு இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch?v=WNHmWk3xP50&feature=youtu.be

சொகுசு கார் வழக்கு : நடராஜனுக்கு சிபிஐ மீண்டும் பிடி வாரண்ட்

சென்னை சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சஸ் ரக சொகுசு கார்…

குமரியில் மக்கள் ஓலம்! ஆர்.கே. நகரில் முதல்வர் புன்சிரிப்பு!

கன்யாகுமரி மீனவர்களைக் காணாமல் மக்கள் சோகத்தில் இருக்கையில் முதல்வர் புன்சிரிப்புடன் ஆர் கே நகரில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அடித்த ஓகி புயலால் தென் தமிழகம்…

ஓகி புயல் டில்லிக்கு அளித்த மாபெரும் பரிசு என்ன தெரியுமா?

டில்லி தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளை பயங்கரமாக தாக்கிய ஓகி புயல் டில்லிக்கு பரிசு ஒன்று அளித்துள்ளது. டில்லியில் காற்று மிகவும் மாசு பட்டு மிக மோசமான நிலையில்…

மதங்களைக் கடந்த காதலர்கள் மரத்தடியில் திருமணம்

கொச்சி ஒரு காதல் ஜோடி மரத்தடியில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். கொச்சியில் உள்ள கல்லூரிகளில் ஒன்று மகாராஜா கல்லூரி. இந்தக் கல்லூரியில் அமர்நாத் என்னும் இந்து இளைஞரும்…