சத்திஸ்கர் : உணவில்லாததால் தொடரும் பசுக்களின் மரணம்
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவின்றியும், கவனிப்பார் இன்றியும் பசுக்கள் மரணம் அடைவது தொடர்ந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 200 பசுக்கள் கோசாலை…
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவின்றியும், கவனிப்பார் இன்றியும் பசுக்கள் மரணம் அடைவது தொடர்ந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 200 பசுக்கள் கோசாலை…
டில்லி விஜய் மல்லையா குறித்து ஏர் டெக்கான் விமான நிறுவன தலைவர் கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார். ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான…
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் ஷாப்பிங் மால்கள் அமைக்கப்படவுள்ளன சென்னை நகரில் தற்போது மெட்ரோ ரெயில்கள் வேலை நாட்களில் காலை 6 மணி முதல் 10…
மும்பை இஸ்லாமிய போரா பிரிவின் தலைவர் இந்திய முறை கழிப்பறையை மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும் எனக் கூறியதை அடுத்து ஜமாத்தினர் மேற்கத்திய முறை கழிப்பறைகள இடித்து…
திருவண்ணாமலை இந்திய ஆட்சியர் தேர்வில் வெற்றி பெற விரும்பிய ஒரு மாணவியை ஊக்குவிக்க தனது வாகனத்தில் ஆட்சியாளர் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். சென்ற வருடம்…
டில்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய 2 ஜி தீர்ப்பை ஒட்டி ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசு மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளன.…
சென்னை அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்களை நிக்கியதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தினகரன் ஆர் கே நகர் தொகுதியில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக…
டில்லி காங்கிரஸ் கட்சி ஆதார் பற்றி தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதாக அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார். டில்லியில் நேற்று ஆதார் பற்றிய புத்தகம் ஒன்றின்…
சென்னை தினகரன் ஆதரவாளர்களை நீக்க அதிமுக நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக அணி தோல்வி…
தானே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணை இருவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு பெண் தனது இல்லத்துக்குச் செல்ல ஷேரிங் முறையில் ஒரு…