Author: patrikaiadmin

திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரியில் எடுத்துச்சென்ற 2,380 குக்கர் பறிமுதல்…

உளுந்தூர்பேட்டை: திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட குக்கர், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பறக்கும்படை…

3/4/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,23,91,129 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய…

03/04/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 130,802,165 ஆக உயர்வு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் 28லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டை கடந்தும் கொரோனா தொற்று பரவல் நீடித்து…

இந்திய கிரிக்கெட்டில் தனிமனித துதிபாடல் இனியாவது மறையுமா?

கடந்த 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கெளதம் கம்பீர், இந்திய கிரிக்கெட்டில்…

தேஜஸ் எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி

மதுரை: கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை…

புதிய மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் 11 மருத்துவக் கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 75…

377 ரன்கள் டார்க்கெட் – விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் கடந்த இலங்கை

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிக்கு 377 ரன்கள் தேவை என்ற நிலையில், இறுதிநாளில் ஆடிவரும் இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 101…

அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வது…

மராட்டியத்தில் மீண்டும் பொது முடக்கம் நிகழலாம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: கொரோனா நிலவரம் இப்படியே சென்றுகொண்டிருந்தால், மறுபடியும் பொது முடக்கம் நிகழாது என்று எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என்று பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே. மேலும், அந்த…

முதல் ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்காவை வென்ற பாகிஸ்தான்!

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 6…