Author: patrikaiadmin

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது: பலியானோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்வு

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில்…

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கடந்த 80களில் மிகவும் பிரபலமாக இருந்த பாலிவுட் நடிகர் கோவிந்தா. அப்போதைய இளம்…

உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டார்..!

டேராடூன்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார். உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரத் சிங் ராவத்துக்கு கடந்த மாதம் 22ம் தேதி…

தமிழ் இனத்திற்கு பகையான கட்சி பாஜக: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: தமிழ் இனத்திற்கு பகையான கட்சியாக பாஜக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக…

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா…

அதிமுகவினரின் பொய் விளம்பரங்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை: ஸ்டாலின் பேச்சு

சென்னை : அதிமுகவினரின் பொய் விளம்பரங்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்,கே.நகர், துறைமுகம், பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில்…

ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல்…!

சென்னை: ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி…

சர்ச்சை எதிரொலியாக அனிதாவின் போலி வீடியோ நீக்கம்: தெரியாமல் நடந்ததாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் பல்டி

சென்னை: கடுமையான சர்ச்சைகள் எதிரொலியாக நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா குறித்த சர்ச்சை டீவீட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீக்கி உள்ளார். அதிமுக அரசு…

தமிழகத்தில் மொத்தம் 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தமிழக தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.…

உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை தேசம் மறக்காது – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

புதுடெல்லி: சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை…