மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது: பலியானோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்வு
நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில்…