Author: patrikaiadmin

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 118 வயது மூதாட்டி….!

சாகர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 118 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அம்மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண்…

வாக்களிக்க 6.28 கோடி பேர் தகுதி; வாக்குப்பதிவுக்காக 88,900 வாக்குச்சாவடிகள் தயார்! தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர்…

7-ம் தேதி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை…

சென்னை: இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும், பொதுமக்கள் வெளியே வருவதை தவிருங்கள் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…

ஜோத்பூர் ஐஐடி மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

ஸ்டாலின், உதயநிதி, கே.என்.நேரு போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யக்கோரி அதிமுக சார்பில் புகார்…

சென்னை: ஸ்டாலின், உதயநிதி, கே.என்.நேரு போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யக்கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைப்பா? பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை…!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்…

பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? ப.சிதம்பரம் டிவிட்…

சென்னை: பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்?, பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? ப.சிதம்பரம் டிவிட்… காங்கிரஸ்…

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: அணைக்கட்டு தொகுதியில் 3 பாமகவினர் கைது, கிருஷ்ணகிரி அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல்…

ஊத்தங்கரை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பட்டுவாடா, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி ஜரூராக நடைபெற்று வருகிறது.…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படுமா? என்ன சொல்கிறார் ராதாகிருஷ்ணன்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருவதால், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி இலவசம்… குஜராத் பொற்கொல்லர்கள் அசத்தல் நடவடிக்கை…

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ராஜ்கோட் பகுதி பொற்கொல்லர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு…