Author: patrikaiadmin

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரையில் ஓட்டு விழுகிறதா? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரையில் ஓட்டு விழுவதாக எந்த புகாரும் வரவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்…

சர்க்கார் படப்பாணியில் ’49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்த திருச்சி இளைஞர்…

திருச்சி: திருச்சி அருகே உள்ள திருவெறும்புர் சட்டமன்ற தொகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் ‘சர்க்கார்’ படப்பாணியில் ’49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி…

அசாமில் கள்ள ஒட்டு போட்டப்பட்டது கண்டுபிடிப்பு; 6 பேர் இடை நீக்கம்

குவஹாத்தி: அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஒட்டு போடப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி…

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார் … விருதுநகரில் வாக்குப்பதிவு நிறுத்தம்

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. அதையடுத்து, அங்கு வாக்குப்பபதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற…

தமிழக சட்டமன்ற தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்ற வருகிறது. காலையில் இருந்த சுறுசுறுப்பு படிப்பபாக குறைந்து, மாலை 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகளே பதிவாகி…

இரட்டை இலை சின்னத்துடன் வாக்களித்த அமைச்சர் பாண்டியராஜன்…

சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தேர்தல் விதிகளை மீறி இரட்டை இலை சின்னத்துடன் வாக்களிக்கச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

தாமரை சின்னத்துடன் ஓட்டுப்போட்ட வானதி…. தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வேட்பாளர் கோரிக்கை…

சென்னை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்னத்துடன் வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், வானதி சீனிவாசனை தகுதி…

சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என நடிகர் விஜய் சேதுபதி கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை…

தேர்தல் பாதுகாப்பு பணியின்போது ஆம்பூர் டிஎஸ்பிக்கு திடீர் நெஞ்சுவலி…

வேலூர்: தேர்தல் பாதுகாப்பு பணியின்போது ஆம்பூர் டிஎஸ்பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடடினயாக அவர் வேலூர் கொண்டு செல்லப்பபட்டு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக…