Author: patrikaiadmin

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 25,500 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,07,124 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா அதிகரிப்பு : டில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…

பாஜக முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் வினோதம்: 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லை

தாராபுரம்: தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின்…

விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டிய ராகுல் காந்தி

கேரளா: விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோவில்,…

18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு கடிதம்

டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ வலியுறுத்தி உள்ளது. இது குறித்து…

தமிழகத்தில் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்

சென்னை தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும்…

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அதிகம்…

மாலை 4 மணி வாக்குப்பதிவு நிலவரம்: அசாம் 68.31%, மேற்கு வங்கத்தில் 68.04%, கேரளாவில் 58.66% வாக்குகள் பதிவு

டெல்லி: அசாமில் மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 68.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

தடுப்பூசி போட்ட யாத்ரீகர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள்- சவுதி அரசு

ரியாத்: தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம்…