கொரோனா பரவலால் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா? : அதிகாரிகள் ஆலோசனை
சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகத்…
சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகத்…
சென்னை பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வராது என இயக்குநர் சாய் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். குமார சம்பவம் என்னும் திரைப்படம் பரத நாட்டியத்தின் சிறப்பை…
ஹாங்காங் சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை…
’சென்னை: தேர்தல் முடிவடைந்து புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…
டெல்லி: அதிகம் பேர் பணியாற்றும் அரசு, தனியார் பணியிடங்களில் வரும் 11ந்தேதி முதல் தடுப்பூசி பேபாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: #Covid19 இரண்டாம் அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம்; கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்குவோம்; கோடை தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்களையும் அமைப்போம் என…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…