Author: patrikaiadmin

வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி…

கொரோனா விதிமீறல் அபராதத்துக்குத் தினசரி ரூ. 10 லட்சம் இலக்கு விதித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் கொரோனா விதிமீறலுக்கான அபராதத்துக்கு தினசரி ரூ.10 லட்சம் என சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.…

ஜார்ஜியாவில் தொடங்கியது தளபதி 65 படப்பிடிப்பு!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு…

என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன : ராதிகா சரத்குமார்

சரத்குமார், ராதிகா குறித்த செக் மோசடி வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோசடி வழக்கில் ராதிகாவுக்கும் சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை என்ற செய்தி பரவியதும்,…

கொரோனா : டில்லியில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல்

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகத் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்…

’கர்ணன்’ பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற வாழ்த்தும் பிரபலங்கள்….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்…

உத்தரப்பிரதேசம் : மூன்று மூதாட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் நாய்க்கடி ஊசி 

காசியாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வயதான பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி…

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ….!

ஸ்ரீநகர் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும்,…