Author: patrikaiadmin

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து: பிரியங்கா கோரிக்கை

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி…

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்…

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்: மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும்…

முகக்கவசம் அணியாத 39 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு: ரூ.48 லட்சம் அபராதம் வசூல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 39,725 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.48,72,800 அபராதம் வசூல் செய்துள்ளனர். செங்கல்பட்டு…

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம்- சென்னை மெட்ரோ

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தின்போது, முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,…

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க, வீடு வீடாக பரிசோதனை செய்யும் அதிரடி நடவடிக்கை நேற்று…

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 3.50 லட்சத்தைக் கடந்தது

பிரேசில்: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன்…