Author: patrikaiadmin

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ஒன்றை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.…

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு: சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்நிலையங்களில் குவியும் தொழிலாளர்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில…

8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் ‘மதயானைக் கூட்டம்’ கூட்டணி….!

2013-ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’. கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.…

‘அந்நியன்’ ரீமேக்கில் நடிப்பது குறித்து ரன்வீர் சிங் பகிர்வு….!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால்…

சங்கர் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் ‘அந்நியன்’….!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால்…

டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு…!

டெல்லி: டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து…

கேரளா எல்லையில் 15 நிமிடத்திற்குள் கொரோனா டெஸ்ட் முடிவு: தமிழக எல்லையில் அரசு ஏற்படுத்துமா?

சென்னை: கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை எடுத்த 15 நிமிடத்திற்குள் முடிவு கிடைப்பது போல தமிழக எல்லையில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து…

அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநுல் பதிவு அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல்…

சி.பி.எஸ்.சி. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு – பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின்…

அடுத்த இரண்டு வாரம் மிக மிக முக்கியமானது? தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த சுகாதாரத் துறைச் செயலாளர்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுஉள்ளது. சென்னை, போரூரில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று தடுப்பூசி திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் , செய்தியாளர்களைச்…