Author: patrikaiadmin

கர்ணன் படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியாகி…

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் 17ந்தேதி மறுவாக்குப்பதிவு! ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை: இருசக்கர வாகனத்தில் விவிபாட் இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது தொடர்பாக, சர்ச்சைக்குரிய வேளச்சேரி தொகுதியின் 92வது வாக்குச்சாவடியில் 17ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 11,265 பேருக்கு கொரோனா தொற்று…

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா…

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் ஐபிஎல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –14/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (14/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 7,819 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,54,948…

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,564 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20,144 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 2,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 54000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 7,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,54,948 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 54,315 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ராஜஸ்தானில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு….!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.…

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 20,510 பேருக்கு கொரோனா..!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24…