இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரச் செயலாளரிடம் மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா…
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு நாடு முழுவதும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 17 வரை நன்கொடை வசூலித்தது. வி.எச்.பி…
சண்டிகர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தஞ்சாவூர் அய்யம்பேட்டை காவல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்…
புதுடெல்லி: உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம்…
டெல்லி: முன்னாள் சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று…
புதுடெல்லி: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்த நிலையில், மனஉடைந்த அவரது மனைவி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.…