Author: patrikaiadmin

கொரோனா பாதிப்பு – உண்மை நிலவரங்களை மறைக்கும் குஜராத் அரசு?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், அம்மாநிலத்தின் பாஜக அரசு, உண்மை நிலவரங்களை மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்தில், மருத்துவமனை படுக்கைகள் மற்றும்…

அன்புள்ள விவேக்…. நீ ஒரு முடிவில்லா புத்தகம்… இரங்கற்பா

அன்புள்ள விவேக்…. நீ ஒரு முடிவில்லா புத்தகம்… இரங்கற்பா வெங்கடகிருஷ்ணன் ராஜகோபால் முகநூல் பதிவு அன்புள்ள விவேக்… மனம் வளர்த்தாய் மரங்கள் வளர்த்தாய் சிரிப்பை வளர்த்தாய் சிந்தனை…

வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற கணினி நிபுணர்கள் யார்? முக.ஸ்டாலின் கேள்வி…

சென்னை: வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற கணினி நிபுணர்கள் யார்? என தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

நிதானமாக ஆடிவரும் மும்பை அணி!

சென்னை: ஐதராபாத் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் ஆடிவரும் மும்பை அணி, நிதானமாக ஆடிவருகிறது. அந்த அணி, 12 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே…

ரயில் நிலையங்கள் & ரயில்களில் இதை செய்யாவிட்டால் ரூ.500 அபராதம்!

புதுடெல்லி: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம். இதுதொடர்பாக, ரயில்வே…

இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பங்கேற்க 30 பேருக்கு மட்டுமே அனுமதி…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் பிலிப்புக்கு இங்கிலாந்து நேரப்படி இன்று (17ந்தேதி சனிக்கிழமை) இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து…

அரசு மருத்துவமனைகளில் சிடி & எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லை – சிரிப்பாய் சிரிக்கும் மோடியின் குஜராத்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில், மொத்தம் 18 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சாதன வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை,…

17/04/2021 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதினபட்சமாக சென்னையில் இன்று 2884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில்…

இன்று 9,344 பேர் பாதிப்பு 39 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு ….

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இன்று 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39…

டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த மும்பை அணி – ஐதராபாத்தை வீழ்த்துமா?

சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங் தேர்வுசெய்துள்ளது. மும்பை அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளில்,…