Author: patrikaiadmin

சென்னைக்கு இன்று மேலும்  6லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வருகை!

டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல்…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட்! ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!

சென்னை: ரயில் நிலையத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.…

தமிழக முதல்வர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடலிறக்க சிகிச்சை முடிந்து இன்று காலை வீடு திரும்பி உள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல…

இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன்: சென்னை மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இயக்கப்பட்டு வரும மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல்…

இரவு நேர ஊரடங்கு : தமிழக பேருந்து புதிய கால அட்டவணை வெளியீடு

மதுரை இன்று முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகள் புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கு அடங்காமல்…

குஜராத் : அரசு அறிவிப்பதை விட அதிக எண்ணிக்கையில் கொரோனா மரணம்

அகமதாபாத் குஜராத் அரசு அறிவிப்பதை விட அதிகமான எண்ணிக்கையில் கொரோனா மரணம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து…

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் பேரணி நடத்த ஜே பி நட்டா கட்டுப்பாடு

டில்லி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தும் பாஜக தலைவர்கள் 500 பேருக்கு அதிகமில்லாத பேருடன் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார் மேற்கு…

இந்தியாவில் நேற்று 2,56,828 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,56,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,828 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.26 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,26,87,165 ஆகி இதுவரை 30,42,844 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,135 பேர்…

தெலுங்கானா பத்மாட்சி கோயில்

தெலுங்கானா பத்மாட்சி கோயில் பத்மாட்சி கோயில் என்பது இந்திய மாநிலமான தெலங்கானாவில் வாரங்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப்பகுதியான ஹனுமகொண்டாவில் அமைந்துள்ள ஒரு பழைமையான ஒரு கோயிலாகும்.…