Author: patrikaiadmin

கொரோனா தீவிரம் – லாக்டவுன்: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், இரவு மற்றும் ஞாயிறன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று…

கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் விநியோகம்

மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா என்பவரால் தொடங்கப்பட்ட மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள…

டெல்லி: கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி மாவட்ட நீதிபதி, சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில்…

இந்தியாவில் அக்டோபரில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா :  ஆய்வு நிறுத்தம்

டில்லி கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய பி1.167 வகை கொரோனா குறித்த ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பழைய தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது…

20/04/2020 9AM: இந்தியாவில் புதிதாக 2,59,170 பேர் பாதிப்பு; 1,761 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,761 உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக…

தடுப்பூசி தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம்…

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும்! சத்தியபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும், வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியாக சற்று தாமதம் ஆகும் என்றும் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு…

இந்தியாவில் நேற்று 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நாடெங்கும் பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில…

இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் எதிரொலி: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள்…

சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலை பறிபொய் விடும் என்ற அச்சசத்தில் சொந்த ஊா்களுக்கு செல்ல, சென்னை…

பயனற்ற பேச்சு வார்த்தையால் எல்லையில் சீன ஆக்கிரமிப்பால் ஆபத்து : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சு வார்த்தைகளால் சீனப்படைகள் ஆக்கிரமித்து நாட்டுக்கு ஆபத்து உண்டாவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். சீனப்படைகள்…