Author: patrikaiadmin

கொரோனா இரண்டாவது அலையில் 30 முதல் 39 வயது உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்டுகிறார்கள்

சென்னையில் நேற்று வரை 26,194 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ம் தேதி வரை 25,011 பேர் சிகிச்சை பெற்று வந்த…

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் செயல்படும்! திரையரங்கு உரிமையாளர்கள்

சென்னை: தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசனை செய்து இன்று முடிவை அறிவிப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில்,…

18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது! ராகுல்காந்தி பகீர் தகவல்…

டெல்லி: 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேர்தல் கமிஷனின் 24-வது தலைமைத்…

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து 2017ல் எச்சரித்தபோது என்னை கைது செய்தார்கள் – இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுங்கள் : கபீல் கான்

2017 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தது குறித்து வெளியே சொன்ன டாக்டர் கபீல் கான் அப்போது…

லாக்டவுன்: சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பபடுத்த இன்று முதல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வருவதால், சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக…

உடல்நலக்குறைவு: டிராபிக் ராமசாமி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

சென்னை: பிரபல சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர…

உயிரை துச்சமாய் நினைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்

மும்பையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை இந்திய ரயில்வே துறை அமைச்சர்…

சென்னை அருகே கொரோனா வார்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உலகின் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து…