Author: patrikaiadmin

24/04/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 66 லட்சத்தை தாண்டியது…

24/04/2021 7AM: India corona Status… டெல்லி: இந்தியா முழுவதும் புதிதாக 3.44 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் 2600 ஆக உயர்ந்துள்ளது.…

24/04/2021 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14கோடியே 62லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியே 62 லட்சத்து 20ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை உச்சம்பெற்றுள்ளது. தொற்று…

ஒரு பாக்டீரியா இந்தியாவின் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது அப்போது… ஒரு வைரஸ் மோடியின் ஆட்சியை விலையாய் கேட்கிறது இப்போது…

பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பிளேக் நோய் மற்றும் பஞ்சம் காரணமாக அந்த ஆட்சியின் முடிவை ஒரு பாக்டீரியா உச்சரிக்க வைத்ததோடு இந்தியர்களை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து வந்தது.…

அதிக ரன்கள் அடித்தாலும் எதிரணிக்கு மரியாதை கொடுப்பது முக்கியம்: எம்எஸ்.தோனி

மும்பை: எவ்வளவு ரன்கள் குவித்தாலும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும், பணிவுடன் இருப்பதும் அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், சென்ன‍ை…

கிறிஸ் மோரிஸ் வாங்கப்பட்ட விலை மிக அதிகம்: கெவின் பீட்டர்சன்

லண்டன்: ராஜஸ்தான் அணியின் கிறிஸ் மோரிஸின் பேட்டிங் & பந்துவீச்சு நிலையாக இருக்காது என்றும், அவர் ரூ.16.25 கோடி விலைக்கு தகுதியானவர் இல்லை என்றும் சாடியுள்ளார் இங்கிலாந்தின்…

என்ன ஆனது மும்பை அணிக்கு..?

ஐபிஎல் வரலாற்றில், மொத்தம் 5 முறை கோப்பை வென்ற அணி, என்ற பெருமையுடைய ரோகித் ஷர்மாவின் மும்பை அணி, இந்தமுறை தொடக்கம் முதற்கொண்டே தடுமாறி வருகிறது. இந்தமுறை,…

பரிதாப மும்பை அணி – 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது பஞ்சாப் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 131…

கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட 65 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா!

ரிஷிகேஷ்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில், 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள்…

18 வயதிற்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி – மருத்துவர்கள் & நிபுணர்கள் பரிந்துரை!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில், 18 வயதிற்குட்பட்ட பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதையடுத்து, அந்த வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு…