புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…