Author: A.T.S Pandian

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

இன்று ராஜினாமா செய்கிறார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு…

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த அரசு பஸ்; 3 பேர் பரிதாப பலி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் இடுக்கியில், 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த காயத்துடன் மீட்ககப்பட்டனர்.…

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து 2 முறை…

உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம்…

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !

சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான, பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம் செய்யும் வகையிலான, ஒன் சிட்டி ஒன் கார்டு (one city one…

சிந்துவெளி நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்….

சென்னை: சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பங்கேற்று உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், மூன்று முத்தான அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை…

கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது புத்தாண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்…

சென்னை: 2025ம் ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்!

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு…

பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதப்பட்ட தானப்பத்திரத்தை ரத்து செய்யலாம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களில் பலர் தங்கள்…