Author: A.T.S Pandian

69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டம் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பதவி காலம் முடிவுற்ற…

6,36,12,950 வாக்காளர்கள்: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், மொத்தம் 6,36,12,950 (ஆறு கோடியே, 36லட்சத்து, 12ஆயிரத்து 950 பேர்) வாக்காளர்கள்…

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக மாணவரணியினர் கைது

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த…

சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை : சென்னையில், பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்அட்டை மூலம் பயணம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை அமைச்சர்…

சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் – விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு…

யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது – ஆளுநரை திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்ல திட்டமிட்டு புறக்கணிக்க…

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக  செயல்படுகிறார் ஆளுநர் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு…

‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்,, கவனர் வெளியேறியதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக…

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…