Author: A.T.S Pandian

அண்ணா பல்கலை பாலியல் பலாத்கார குற்றவாளி ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது? வருவாய்துறையினர் ஆய்வு…

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளி ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என தகவல்கள் பரவி வரும் நிலையில், அந்த இடத்தை…

HMPV தொற்று பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் – பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு HMPV தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், ஆனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என…

மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் – மவுன அஞ்சலி…

சென்னை: புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வான இன்று பேரவையில், மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி…

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மதியம் அறிவிப்பு! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மதியம் 2மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அகில இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம்…

அமைச்சா் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு…

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீா்ப்பை உயா்நீதிமன்றம்…

தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி ஆளுநர்…

பொங்கலையொட்டி ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது சர்வதேச பலூன் திருவிழா! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், சென்னை, மதுரை, பொள்ளாச்சியில சர்வதேச பலூன் திருவிழா நடை பெற உள்ளது. இந்த பலூன் திருவிழா வரும்…

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கில், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது.…

நேபாளத்தில் 7.1 ரிக்டா் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி…

காட்மாண்டு: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் காணப்படுகிறனர். நேபாளம் நாட்டில், இன்று (ஜன.…

பொங்கல் பண்டிகையை ஒட்டி 14,104 சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது பொங்கல்பண்டிகையையொட்டி, தொடர்ந்து…