Author: A.T.S Pandian

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

அய்யன் திருவள்ளுவர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், நடப்பாண்டுக்கான அய்யன் திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச்…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ்…

முகச்சீரமைப்பு செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவியால் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். சென்னையை அடுத்த ஆவடி அருகே…

இந்தியாவில் முதன்முறை: டாடாவின் ஏர்இந்தியா விமானங்களில் இலவச வைஃபை வசதி அறிமுகம்!

மும்பை: இந்தியாவில் முதன்முறையாக, ஏர் இந்தியா விமானங்களில் இலவச வைஃப இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விமான பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். டாடா…

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த…

தமிழ்நாட்டில் ‘அறிவிக்கபடாத எமஜென்சி’ என விமர்சித்த பாலகிருஷ்ணனின் ‘நெருடல்’ நிவர்த்தி செய்யப்படும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத எமஜென்சி என விமர்சித்த சிபிஐ எம் நிர்வாகி பாலகிருஷ்ணனுக்கு ஏதாவது நெருடல் ஏற்பட்டிருக்கும், அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணமா? திமுக கூட்டணி கட்சி கேள்வி

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? திமுக கூட்டணி கட்சியாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். சமீப காலமாக திமுக அரசின்…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 6 பேர் உடல் சிதறி பலி…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை திடீரென பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர்…