Author: A.T.S Pandian

உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு: தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

சென்னை: : நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக…

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் பதவி! விஜய் அறிவிப்பு…

சென்னை: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்.…

வரி மாற்றம் இருக்குமா? 8வது முறையாக இன்று பொதுபட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!

டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை 8வது மறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்கிறர். இந்த பட்ஜெட்டில் நடுத்தர…

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு 15 நிமிடம் போதும்! மருத்துவர் ராமதாஸ்!

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 நிமிடம் போதும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து…

நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகாக உள்துறை செயலர் தீரஜ்குமாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….

சென்னை; காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு உள்துறை செயலர் தீரஜ்குமார் நேரில் இன்று ஆஜரான உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்றைய விசாரணைக்கு…

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

திமுக கொடி கட்டிய காருடன் ஈசிஆரில் பெண்களை விரட்டிய சம்பவம்: 6 பேர் கைது…

சென்னை: ஈ.சி.ஆரில் திமுக கொடி கட்டிய 2 கார்களில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல் அந்த வழியாக காரில் வந்த பெண்களை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரின்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை…

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது என்றும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்…

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! நாளை முதல் அமல்

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி நாளை (பிப்ரவரி 1ந்தேதி) முதல்…

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டி வருகிறது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்,. வடசென்னையின்…