ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! தவெக பொதுச்செயலாளர் அறிவிப்பு…
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தவெக அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் யாரும் ஆதரவும் கிடையாது என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துஉள்ளார். ஈரோடு…