Author: A.T.S Pandian

மகா கும்பமேளா 2025: உ.பி. பிரயாக்ராஜ் பகுதியில் பிப்ரவரி 28 வரை பொதுநிகழ்ச்சிகள், ஊர்வலம், உண்ணாவிரதங்களுக்கு தடை!

லக்னோ: மகா கும்பமேளா நடைபெற்று வரும், நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், பிப்ரவரி 28 வரை பொதுநிகழ்ச்சிகள், ஊர்வலம், உண்ணாவிரதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்! மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்…

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல், மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.…

தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர, வருடாந்திர டோல் பாஸ்! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர டோல் கட்டணம் வசூலிப்பதுகுறித்து மத்தியஅரசு பரிசீலித்து வருவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்…

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு சுற்றுச் சூழல் ஆணையம் வழங்கி…

பிப்ரவரி 1ந்தேதி மத்திய பட்ஜெட்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா…

விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்! காவல்துறை அனுமதி….

சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு….

கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்கில் இன்று…

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க இன்றுமுதல் 3 நாட்கள் காவல்துறை கட்டுபாடுகள் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை வருபவர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கோரி வழக்கு! சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் , தங்களுக்கு ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமனற்ங்ம, இதுகுறித்து, சிபிசிஐடி பதில் அளிக்க…

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை : பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய…