Author: A.T.S Pandian

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் குறித்த கருத்துகளை நீக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில், முன்னாள் அதிமுக அமைச்சர் குறித்து விமர்சிக்கப்பட்டு இருந்த…

கனமழை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு! மார்க்சிஸ்ட் கட்சி

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். டெல்டா மாவட்டங்களில்…

கனிம வளக்கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! அரசு மீது அதிமுக, பாஜக குற்றச்சாட்டு

சென்னை: கனிம வளக்கொள்ளையை தடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர் சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

அரக்கோணம் – சேலம் மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சேலம், அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல்…

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு கண்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

குடியரசு தினவிழா ஒத்திகை: கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: ஜனவரி 26 குடியரசு தின விழாவையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, 4 நாட்கள் அந்த பகுதியில் போக்குவரத்து…

4 சிஎன்ஜி விரைவு பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டு விரைவு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வரும் 4 சிஎன்ஜி பேருந்துகளால், மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து…

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம்! போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை….

சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஊதிய…

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் 121 விவசாயிகள்…

டெல்லி: மத்திய வேளாண்துறையின் உயர்அதிகாரி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் உண்ணாவிரதமம் மேற்கொண்டு வந்த 121 விவசாயிகள் தங்களது உண்ணாவிரதத்தை…

ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி: பரந்தூரில் இன்று மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் – போலீஸ் கெடுபிடி…

சென்னை: புதியதாக அமைய உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதி கிராமக்கள், கடந்த 900 நாட்களை கடந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தவெக…