Author: A.T.S Pandian

இன்று சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி! டிக்கெட் வைத்துள்ளவர்களுக்கு இலவச பேருந்து பயணம்….

சென்னை: சேப்பாக்கத்தில் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தை காண டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் மாநகர பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு…

புதுப்பிக்கப்பட்ட தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடங்கள்! இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடம்…

காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிமீது ஏறி பிளஸ்1 மாணவி தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து பிளஸ்1 மாணவி அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த…

நெல்லின் ஈரப்பதத்தை 22% உயர்த்த வேண்டும்! மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருச்சி: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அதுகுறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நெல்…

திமுக ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும்! மாற்றுக்கட்சி இளைஞர்கள் கழகத்தில் இணைந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: திமுக ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று கூறிய முதலமைச்சர், ‘இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று…

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருவனந்தபுரத்துக்கு இன்று சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே

சென்னை: ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஜன.24 மற்றும்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 21ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்,…

“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்

மதுரை: திரும்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தேவையின்று ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்று பிரியாணி உணவு சாப்பிட்ட மநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா…

பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம்.பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தோம் என நவாஸ்கனி எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து பாஜக மூத்த தலைவர்…

வீட்டிற்குள் உருட்டுக்கட்டைகளுடன் நின்ற விவகாரம்: சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவு!

சென்னை: சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்றவர்கள் அத்துமீறி வீட்டிற்குள்ளே வந்தால், அவர்களை தாக்க தயாராக, நாம் தமிழர் கட்சியினர் உருட்டு கட்டைகளை கைகளில் வைத்திருந்தது தொடர்பாக, காவல்துறை…