Author: A.T.S Pandian

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – மீனவர்கள் காயம் – 13 பேர் கைது!

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு…

யார் அந்த சார்?: காவல் ஆணையர் அருண்மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம்…

சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி: பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை! 3 கிரிமினல் இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் பணிக்கு ரூ.18.6 கோடி! மத்தியஅரசு ஒதுக்கீடு!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ.18.6 கோடி செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில்…

தமிழ்நாடு சேர சோழ பாண்டியன் மண் – பெரியார் மண் இல்லை! சீமான்

புதுக்கோட்டை: தமிழ்நாடு, தமிழ்நாடு சேர சோழ பாண்டியன் மண். இது பெரியார் மண் இல்லை.. பெரியாரே மண்தான் என்றும், தமிழ்நாட்டில் இந்தி பள்ளியை முதன்முதலில் தொடங்கியவரே பெரியார்தான்…

நாட்டிலேயே முதன்முறை: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றுமுதல் பொது சிவில்சட்டம் அமல்!

ராஞ்சி: நாட்டிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில்சட்டத்தை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. இதை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தி…

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை எதிர்த்து 3பேர் மனு தாக்கல்!

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில், இரண்டு…

3 மாதங்களுக்குள் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழ்நாடு முழுவதும் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 3 மாதங் களுக்குள் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம்…

வக்ஃபு வாரிய மசோதாவில் 572 திருத்தங்கள்! நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை…

டெல்லி: வக்ஃபு வாரிய மசோதாவில் 572 திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. வக்ஃபு வாரிய மசோதாவில் எடுக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இறுதி முடிவு…

1,752 குழந்தைகள் மீட்பு: கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை! பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தகவல்

சென்னை: தெற்கு ரயில் நிகழ் நிதி ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு சாதனை செய்துள்ளதாகவும், 1,752 குழந்தைகள் மீட்டுள்ள தாகவும், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்…