Author: A.T.S Pandian

கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’! நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு,…

சென்னை: கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்க முதல்கட்ட நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.1500 வரை கொடுக்கப்படுவதாகவும், சுயேட்ச்சை வேட்பாளர்…

நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம்: அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…

சென்னை: திமுக கொடுத்த வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டங்களை அறிவித்து…

பிப்ரவரி முதல் 4 மாதம்: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்ட, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசிக்க பிப்ரவரி 1 முதல் மே வரை 4 மாதங்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவை மாவட்ட…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

தை அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு…

ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை நாளை முழுவதும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு…

ஜகபர் அலி கொலைக்கு அரசு அதிகாரிகள் உடந்தை? காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம்….

புதுக்கோட்டை: கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த பகுதி காவல்ஆய்வாளர்,…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: சென்னையில் 5 இடம் உள்பட 20 இடங்களில் என்ஐஏ ரெய்டு…

சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அறியப்பட்டுள்ள சென்னையில் 5 இடம் உள்பட மயிலாடுதுறை சீர் காழி பகுதிகளில் 15 இடங்களில் என மொத்தம் 20 இடங்களில்…

14 திருத்தங்களுடன் வஃபு வாரிய சட்ட மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு! எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு…

டெல்லி: வஃபு வாரிய சட்ட மசோதா 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி செய்துள்ளது. இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சி கள் கூறிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.…

காஸா போர் நிறுத்தம்: ஹமாஸ் படையினரால் 8பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு !

ஜெருசலேம்: இஸ்ரோல் காஸா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காஸா விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளில் 8 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி…