Author: A.T.S Pandian

3 பேர் சஸ்பெண்ட் எதிரொலி: சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள் 3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து,…

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், நேற்று மதுரை…

டெல்லி சட்டசபை தேர்தல்: குடியரசு தலைவர், கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய மாநிலஅமைச்சர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு, மாநில கவர்னர், மாநில முதல்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு – திமுக வேட்பாளர் குடும்பத்துடன் வாக்களித்தார்…

ஈரோடு: இன்று (பிப்ரவரி 5) இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை முதலே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார்…

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க ‘பருந்து கமிட்டி’ அமைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ் கட்சி….

டெல்லி: சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க ‘பருந்து கமிட்டி’வய (Eagle Panel) அமைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய…

ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: பெண் ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் காவலர் பணி நியமனம் தொடர்பான ஊழலை தடுத்ததால், அவரது அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை…

ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு…

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகை ஏற்பு – விசிக மனு தள்ளுபடி!

மதுரை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்ற உயர்நீதிமன்றம், இதை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான விசிக தாக்கல் செய்த…

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வர ராஜாஜிதான் காரணம்! முன்னாள் திமுக உறுப்பினர் பரபரப்பு தகவல்…

நாமக்கல்: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணமே தவிர பெரியார் இல்லை என முன்னாள் திமுக நிர்வாகியும், இந்நாள் பாஜக நிர்வாகி யுமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலை 6மணியுடன் பிரசாரம் ஓய்வு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு…