Author: A.T.S Pandian

திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’! தமிழக அரசு விளக்கம்…

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’ என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில், அந்த போஸ்டர்…

ஊதிய ஒப்பந்த பிரச்சினை: போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக போராடப்போவதாக அறிவித்துள்ள போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ந்தேதி மற்றும்…

நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…

நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி) முதல் மீண்டும்…

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது! காவலில் விசாரிக்க சிபிஐ மனு…

சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடியாக அதிகரிப்பு!

சென்னை: தமிழத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

‘பிங்க்’ ஆட்டோ திட்​டத்​தில் 250 பெண் ஓட்டுநர்​களுக்கு பயிற்சி! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘பிங்க்’ ஆட்டோ திட்​டத்​தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 250 பெண் ஓட்டுநர்​களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ‘பிங்க்’ ஆட்டோ…

வேங்கைவயல் விவகாரம்: நீதி விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். வேங்கைவயல் விவகாரத்தில்,…

இலவச வேட்டி சேலையில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை; இலவச இலவச வேட்டி சேலையில் ஊழல் செய்துள்ள அமைச்சர் கமிஷன் காந்தி பதவி விலக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல்…

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள், போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு சமூக…

2026ல் ஆட்சியை பிடிக்க திட்டம்: தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு…

சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திந்த்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி…