Author: A.T.S Pandian

கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவை: 17வயது டீனேஜ் மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ…

நான்காண்டு ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு! அன்புமணி ராமதாஸ்

சென்னை: நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு என்று சாடியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

பஞ்சாபில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி – 26 பேர் காயம்!

சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேருந்து ஒன்று லாரியுடன் மோதி அருகே உள்ள கால்வாயில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.…

ஆட்டோ கட்டணம் உயர்வு? ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை…

சென்னை: ஆட்டோ கட்டணம் உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சில ஆண்டுகளாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர்…

திருச்சி, மதுரை டைடல் பூங்காக்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். “பூம்புகார் மாநில விருது” திட்டம் தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள்,…

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய மனுதாரரின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை…

ஓய்வூதியதாரர்களுக்கு 20% பென்சன் உயர்த்தி வழங்குவதில் தாமதம்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…

சென்னை: 80-வயது நிறைவுற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சனில் 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்யவும், அவர்களுக்கு 20 விழுக்காடு உயர்த்தி வழங்க…

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி,.…

வழக்கறிஞர்மீது போலீசார் – திமுகவினர் தாக்குதல்! போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் – பரபரப்பு…

திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமியை சந்திக்க முயன்றி வழக்கறிஞர்மீது போலீசார் உதவியுடன் திமுகவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, திண்டுக்கல்லில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…