Author: A.T.S Pandian

18ம் தேதி வரை டோல்கேட் வரி ரத்து

டில்லி: வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான தடை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

உண்மைக்கதை: ரஜினி ரசிகன்!

கோவை மாவட்டத்தில் முதல் ரஜினி மன்றம் கரடிவாவி என்னும் ஒரு கிராமத்தில் உருவானது அவ்வூரின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை . தங்கமகன் ரஜினிகாந்த்…

மாடியில் வசிப்போருக்கும் 5000 ரூபாய்

சென்னை: சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகை ஐயாயிரம் ரூபாய், மாடி வீட்டில் வசிப்போருக்கும் உண்டு என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின்…

டிசம்பர் 12 : வரலாற்றுச் சுவடுகள்

கென்யா விடுதலை தினம்(1963) இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911) ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979) ரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை…

சென்னையை அழிவில் இருந்து தடுக்க வழி..: காந்தி பேரன் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்

மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி “தி வயர்” இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் தான் எல்லாம் என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு…

டிசம்பர் 12 : இன்று பிறந்தவர்கள்…

ராபர்ட் நாய்ஸ்…. விஞ்ஞானி. “நுண் தொகுசுற்றுகள்” ஆக்கத்துக்கு பெரும்பங்களித்தவர். கணினிச் சில்லுகளை உற்பத்தி செய்யும் இன்ட்டெல் (Intel) நிறுவனத்தை உருவாக்கியவர் என்றால் எளிதில் அனைவரும் அறிந்து கொள்வார்கள்.…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை குழு! : ஆளுநரிடம் திமுக  கருணாநிதி மனு

தமிழக கவர்னர் ரோசய்யாவை இன்று சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார். அதில், “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க உயர்நீதி மன்ற…

ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா? : கடலூர் கலெக்டருக்கு எம்.எல்.ஏ. காட்டமான கடிதம்

ஒரு பக்கம், நிவாரண பொருட்கள், தேவைப்படுவோருக்கு கிடைக்காமல், அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், ஆட்சியாளரே, மக்கள் அளித்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார். கடலூரின் அவல…

வெள்ள நிவாரண பொருளுக்கு சுங்க, ரயில்வே கட்டணம் இல்லை!

சென்னை: தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவித்தது. இந்த நிலையில், நிவாரண பொருட்களுக்கு…